القرآن الكريم المصحف الإلكتروني إذاعات القرآن صوتيات القرآن البطاقات الإسلامية فهرس الموقع

கேள்வி 28 : முஸ்லிம் ஆட்சியாளர்களின் பால் எம்மீதுள்ள கடமை –பொறுப்பு- என்ன?

பதில் : நாம் அவர்களை நேசிக்க வேண்டும், அத்துடன் சட்டப் பிரச்சினைகள் மற்றும் புதிதாக தோன்றும் (இடர்கால) பிரச்சினைகள் தொடர்பாக அவர்களிடம் சென்று உரிய மார்க்க விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் குறித்து நல்லதையே பேச வேண்டும். அவர்கள் பற்றி யார் மோசமாக பேசுகிறாரோ அவர்கள் நல்லோர் பாதையில் செல்வோர் அல்லர்.

அல்லாஹ் கூறுகிறான் : "உங்களில் எவர் ஈமான் கொண்டு அறிவும் வழங்கப்பட்டு உள்ளார்களோ அவர்களுக்கு அல்லாஹ் அந்தஸ்துக்களை உயர்த்துகிறான் மேலும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்". (ஸூறதுல் முஜாதிலா :11)