القرآن الكريم المصحف الإلكتروني إذاعات القرآن صوتيات القرآن البطاقات الإسلامية فهرس الموقع

கேள்வி :41 :(நோய் மற்றும் அங்கவீனம் போன்றவற்றால்) சோதனைக்குள்ளாக்கப்ட்டவரை கண்டால் ஓத வேண்டிய துஆ என்ன?

பதில் : 'அல்ஹம்து லில்லாஹில்லதீ ஆபானி மிம்மப்தலாக பிஹி வபழ்ழனீ அலா கஸீரின் மிம்மன் கலக தப்ழீலா'. (எதனைக் கொண்டு உன்னைச் சோதித்தானோ அதிலிருந்து எனக்கு அல்லாஹ் ஆரோக்கியமளித்து, அவன் படைத்த பெரும்பாலான படைப்புகளை விட என்னை சிறப்பாக்கி வைத்த அவனுக்கே எல்லாப் புகழும்). (ஆதாரம் : திர்மிதி) .