English Français Español Русский العربية português हिन्दी বাংলা اردو More languages▾ Site Index

கேள்வி 44 : ஹஜ்ஜின் சிறப்பு என்ன ?

பதில் : நபி (ஸல்) அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : "உடலுறவு கொள்ளாமல், தீயகாரியங்களில் ஈடுபடாமல் யாரேனும் ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகன் போன்று (பாவமற்றவராக) அவர் திரும்புவார்". இந்த ஹதீஸை புஹாரி மற்றும் ஏனையோர் பதிவு செய்துள்ளனர்.

இந்த ஹதீஸில் இடம்பெற்ற "அன்று பிறந்த பாலகன்" என்ற வாசகத்தின் கருத்து எவ்விதப்பாவமுமின்றி –புனிதராக –என்பதாகும்.