English Français Español Русский العربية português हिन्दी বাংলা اردو More languages▾ Site Index

31- கேள்வி : நபி (ஸல்) தனது சமூகத்தை எதில் விட்டுவிட்டுச் சென்றார்கள்?

பதில் : நபி (ஸல்) தனது சமூகத்தை மிகவும் தெளிவான ஒரு பாதையில் விட்டுவிட்டுச் சென்றார்கள். அதன் இரவோ பகல் போன்று பிரகாசமாக உள்ளது. அதனை மனமுரண்டாக புறக்கணித்து நடந்தவன் தவிர வேறு எவரும் நெறிதவரி வழிதவறமாட்டான். எந்த ஒரு நன்மையான நல்ல காரியமாக இருந்தாலும் அதனை காட்டித்தராமலோ, எந்த ஒரு தீமையான காரியமாக இருந்தாலும் அது குறித்து எச்சரிக்கை செய்யாமலோ இந்த சமூகத்தை அவர்கள் விட்டுச்செல்லவில்லை.